குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா?
திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் தண்ணீருடன் கூடிய சேற்றுப்பகுதியில் இருந்து 06.01.2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட ஜமீல் மிஸ்பரின் எனும் இளைஞனின் மரணம் தொடர்பிலும் குச்சவெளிப் பொலிஸாருக்கு எதிராக ஊடகங்கள் வழியாக இளைஞனின் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள்…
மேலும்
