தென்னவள்

எரிவாயு தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

Posted by - January 12, 2022
திரவ பெற்றோலியம் எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான நியமங்களை வகுத்து ஒழுங்குபடுத்துவதற்கு இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை

Posted by - January 12, 2022
கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், இன்று (12)  தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை

Posted by - January 12, 2022
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

பொலிஸ் கடத்தி, கொலை; மூவருக்கு பிணை

Posted by - January 12, 2022
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (12)  பிணை வழங்கியது.
மேலும்

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு

Posted by - January 12, 2022
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம். இஸ்ஸடீன் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்த நிலையில், இன்று சபை அமர்வு நடைபெற்றது. இதன்போது, மன்னார் பிரதேச…
மேலும்

“மிஸ் கோல் காதல்” ! காதலன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

Posted by - January 12, 2022
யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
மேலும்

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்!

Posted by - January 12, 2022
வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு

Posted by - January 12, 2022
மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மேலும்