தென்னவள்

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

Posted by - January 14, 2022
வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக பொலிஸ் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும்

மீண்டும் புகையிரத வேலைநிறுத்தம்

Posted by - January 14, 2022
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

Posted by - January 14, 2022
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால்…
மேலும்

பயணிகள் ஆவேசம் – புகையிரதங்கள் மீதும் தாக்குதல்

Posted by - January 13, 2022
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினை தொடர்ந்து தூர புகையிரத போக்குவரத்து சேவை இரத்து செய்யப்பட்டதால் பொது பயணிகள் புகையிரத நிலையங்களில் பெறும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். தூரபிரதேச புகையிரத சேவைகள் தொடர்ச்சியாக பிற்போடப்படல்,சேவையில் நிலவும் பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு கோரி நேற்று…
மேலும்

வீட்டுத்தோட்ட திட்டத்தை ஊக்குவிக்கும் அரசு – விவசாய பணிப்பாளர் நாயகம் தகவல்

Posted by - January 13, 2022
நாடு தழுவிய ரீதியில் வீட்டுத்தோட்டம்  ஆரம்பிக்கும் செயற்றிட்டம்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

சமஷ்டி சமஷ்டி என்று கூட்டமைப்பு கூறிக்கொண்டு ,ஒற்றை ஆட்சிக்குள் நடவடிக்கை

Posted by - January 13, 2022
சமஸ்டி சமஸ்டி என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறிக்கொண்டு ,ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை அமுழ்த்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் 1000 ஆவது நாள் நாளை அனுஷ்டிப்பு

Posted by - January 13, 2022
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 1000 ஆவது நாள்  நாளைய தினம் (14) ராகம- தேவத்தை தேசிய பெசிலிக்காவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மேலும்

நாளை வெளியிடப்படும் சந்திரிக்காவின் வாழ்க்கை சரிதம்

Posted by - January 13, 2022
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க (Shirani Bandaranayake) ஆகியோர், நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள வைபவம் ஒன்றில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
மேலும்