தென்னவள்

புகையிரதசேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள்

Posted by - January 15, 2022
புகையிரத சேவைக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை பயங்கரவாதிகள் என கருதி கைதுசெய்யப்போவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக தெரிவித்தார்.
மேலும்

பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Posted by - January 15, 2022
பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஆசிரியர் – அதிபர் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - January 15, 2022
அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவற்றை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

மொழிப்போர் தியாகிகளுக்கு இணைய வழியில் இன்று முதல் வீர வணக்க நாள் கூட்டங்கள்- திருமாவளவன் அறிவிப்பு

Posted by - January 15, 2022
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்களை இணையவழியிலேயே நடத்துவதென திட்டமிட்டுள்ளோம்.
மேலும்

சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும்- பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை

Posted by - January 15, 2022
சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும் என்று பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

Posted by - January 15, 2022
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலில் 2 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 350 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும்

நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில் பொதுமக்களுக்கு தடை

Posted by - January 15, 2022
காணும் பொங்கல் தினத்தன்று முழு ஊரடங்கும் அமலில் இருப்பதால் பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறிலங்கா இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் தடை விதிக்க வேண்டும்!

Posted by - January 15, 2022
இலங்கையில் இறுதிகட்ட போரின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின் கீழ் தடை விதிக்க வேண்டும் என்று 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக…
மேலும்

20 வகை அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதி 3998 ரூபாவிற்கு

Posted by - January 15, 2022
சுபிரி சம்பா அரிசி 10 கிலோ கிராம் உள்ளிட்ட 20 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியினை 3998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும்