உக்ரைனில் எங்கள் ஆதரவு தலைவரை பதவியில் அமர்த்த முயற்சி செய்ததாக நேட்டோ நாடுகள் கூறுகின்றன. இதன் மூலம் உக்ரைனில் தேவையில்லாத பதட்டத்தை அந்த நாடுகள் உருவாக்குகின்றது.
பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு இன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும், இதில் கலந்து கொள்வது சட்டவிரோதமான செயலெனவும் ஆகவே…
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையை அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (24) தெரிவித்தார்.
ஒமிக்ரோனின் மாறுபாடு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.