தென்னவள்

கூட்டணி பேச்சுவார்த்தையில் அமைச்சரை ஒருமையில் பேசிய ஜோதிமணி எம்.பி.யால் பரபரப்பு

Posted by - January 31, 2022
குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும்

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் – உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

Posted by - January 31, 2022
மாணவியின் தந்தை முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்

உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு செய்வதற்காக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Posted by - January 31, 2022
ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார்

Posted by - January 31, 2022
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆவடி மாநகராட்சியில் முருகேசன் (4-வது வார்டு), ஜெயக்குமார் (32-வது வார்டு), லோகநாதன் (40-வது வார்டு), விக்னேஷ் (48-வது வார்டு) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக் கழகங்கள் பிப்ரவரி 2 முதல் திறக்கப் படுவதாக அறிவிப்பு

Posted by - January 31, 2022
பெரும்பாலானபகுதிகளில் ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளைமட்டுமே மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாணவிகள் வகுப்பிற்கு திரும்புவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும்

அமெரிக்க அழகி பட்டம் வென்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

Posted by - January 31, 2022
உயிரிழந்த செஸ்லி கிரிஸ்ட் 2019 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.
மேலும்

பிரேசில் நாட்டில் கனமழை: வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி

Posted by - January 31, 2022
பிரேசில் நாட்டில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை – மெக்சிகோவில் பயங்கரம்

Posted by - January 31, 2022
கடந்த நான்கு மாதங்களில் நடத்தப்பட்ட ஐந்தாவது கொடூர தாக்குதல் இது என்று அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்