அபிவிருத்தி என்ற போர்வையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இந்த பாவத்தை மென்மேலும் சுமக்காமல்…
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி இன்று (28) அனுஷ்டிக்கப்படுகின்றது.
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நதநில் ஹக்கின் சன்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
தி.மு.க. நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகளை ஒதுக்குவது தொடர்பாக பேசி வருகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார்.