தென்னவள்

ஈக்வடாரில் கனமழை எதிரொலி: நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

Posted by - February 2, 2022
குயிட்டோவில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

வீட்டினுள் இரகசிய பதுங்கு குழி

Posted by - February 2, 2022
கிராண்ட்பாஸ், மஹவத்த வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 03 கிலோ 926 கிராம் ஹசீஸ் போதைப் பொருள் தொகை ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
மேலும்

இலங்கை மின்சார சபை, மின் உற்பத்தி நிலையங்கள் மீள்நிரப்புகை மூலம் இயங்க முடியாது -தொழிற்சங்கங்கள்

Posted by - February 2, 2022
இலங்கை மின்சார சபையில் பிரச்சினைகள் மேலும் அதிகரித்து வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளான..
மேலும்

திருமலை கல்லூரி ஒன்றில் இன்று பெரும் குழப்ப நிலை

Posted by - February 2, 2022
திருகோணமலையிலுள்ள பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள் -ஆசிரியர்கள்- பெற்றோர் மத்தியில் பூதாகரமாக மாறியுள்ளதாக அறிய வருகிறது. இன்று ஓர் ஆசிரியை முகத்தை முழுவதுமாக…
மேலும்

எழுத்து மூலமாக வாக்குறுதி தரும் வரையில் போராட்டம் தொடரும்! யாழ். மீனவர்கள்

Posted by - February 2, 2022
நாம் இனி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கதைகளை நம்ப போவதில்லை. முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும் என யாழ். மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இலங்கையின் சுதந்திரதினம் அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

Posted by - February 2, 2022
இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழ்மக்கள் கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்கவுள்ளோம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தலைவி திருமதி சி. ஜெனிட்டா தெரிவித்தார்.
மேலும்

பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு: சந்தேக நபர்கள் மூவரையும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - February 2, 2022
பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

ஏறாவூரில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் பிணையில் விடுதலை

Posted by - February 2, 2022
மட்டு ஏறாவூரில் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் முகநூலில் மாவீரர் தினத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு  பிரபகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் தலா 2 இலட்;ச்சம் ரூபா சரீரப்பிணயிலும் மாதத்தில் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில்…
மேலும்

ஓட்டமாவடி மாணவன் வவுனியாவில் சிக்கினார்

Posted by - February 2, 2022
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப்  மாணவனை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

நான் யாருடைய பணத்தையும் அபகரிக்க வில்லை!-ஆனந்தசங்கரி

Posted by - February 1, 2022
“நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை யாருடைய பணத்தையும் அபகரிக்க வில்லை அதனால்தான் கடவுள் என்னை  88 வயதிலும் நடமாடித் திரிய வைத்திருக்கிறான்.
மேலும்