திருகோணமலையிலுள்ள பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள் -ஆசிரியர்கள்- பெற்றோர் மத்தியில் பூதாகரமாக மாறியுள்ளதாக அறிய வருகிறது. இன்று ஓர் ஆசிரியை முகத்தை முழுவதுமாக…
நாம் இனி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கதைகளை நம்ப போவதில்லை. முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும் என யாழ். மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழ்மக்கள் கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்கவுள்ளோம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தலைவி திருமதி சி. ஜெனிட்டா தெரிவித்தார்.
பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டு ஏறாவூரில் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் முகநூலில் மாவீரர் தினத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் தலா 2 இலட்;ச்சம் ரூபா சரீரப்பிணயிலும் மாதத்தில் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில்…
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் மாணவனை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.