தென்னவள்

திண்டிவனம் அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted by - February 4, 2022
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் 2 சிறுமிகளையும் மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.
மேலும்

பண்ருட்டி அருகே 30 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்குகள்

Posted by - February 4, 2022
பண்ருட்டி அருகே 30 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்ற தகவல் அறிந்ததும் தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும்

பிரசார பொதுக்கூட்டத்தில் 1000 பேர் கலந்து கொள்ள அனுமதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - February 4, 2022
உள் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் அல்லது உள் அரங்க கூட்டத்தின் கொள்ளளவை பொறுத்து 50 சதவீத நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
மேலும்

சென்னை மாநகராட்சியில் 165 வார்டுகளில் தி.மு.க. போட்டி- டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்களுக்கு வாய்ப்பு

Posted by - February 4, 2022
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடிக்க செய்து 20 ஆண்டுக்கு பிறகு ராயபுரத்தில் தி.மு.க.வை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அக்கட்சியின் வடசென்னை மாவட்ட பொறுப்பாளரான இளைய அருணாவை இந்த முறை கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. நிறுத்தி உள்ளது
மேலும்

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் – இந்தியா புறக்கணிப்பு

Posted by - February 4, 2022
மனித உரிமை மீறல்கள் காரணமாக பீஜிங் ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
மேலும்

ரஷ்யாவுடனான பதற்றம் காரணமாக இந்தியா உறவு பாதிக்காது – அமெரிக்கா உறுதி

Posted by - February 4, 2022
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்பு உலகெங்கும் பாதுகாப்பு சூழலுக்கு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
மேலும்

100,000 மெட்ரிக்தொன் சோள இறக்குமதிக்கு அனுமதி!

Posted by - February 3, 2022
கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 100,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும்

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி சம்பவம்! நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் வெளியிட்டுள்ள தகவல்

Posted by - February 3, 2022
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்!

Posted by - February 3, 2022
வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் ஜிஹாதிஸ்ட் குழுவான இஸ்லாமிய அரசு (IS) தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திரதினத்தில் குருந்தூர் மலைக்குச் செல்லவுள்ளதாக முல்லைத்தீவில் சுமந்திரன் தெரிவிப்பு!

Posted by - February 3, 2022
முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலைக்கு செல்ல தடையேதும் இல்லை என உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்க நாளை குருந்தூர் மலைக்கு செல்லவுள்ளதாகவும் தடுத்தால் எதிர்கொள்வோம் எனவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்…
மேலும்