பண்ருட்டி அருகே 30 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்ற தகவல் அறிந்ததும் தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
உள் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் அல்லது உள் அரங்க கூட்டத்தின் கொள்ளளவை பொறுத்து 50 சதவீத நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடிக்க செய்து 20 ஆண்டுக்கு பிறகு ராயபுரத்தில் தி.மு.க.வை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அக்கட்சியின் வடசென்னை மாவட்ட பொறுப்பாளரான இளைய அருணாவை இந்த முறை கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. நிறுத்தி உள்ளது
கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 100,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் ஜிஹாதிஸ்ட் குழுவான இஸ்லாமிய அரசு (IS) தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலைக்கு செல்ல தடையேதும் இல்லை என உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்க நாளை குருந்தூர் மலைக்கு செல்லவுள்ளதாகவும் தடுத்தால் எதிர்கொள்வோம் எனவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்…