கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரம் பேர் தபால் வாக்குசீட்டு கேட்டு விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்பட ரூ.258 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த புகாரில், வானூரை சேர்ந்த தந்தை-மகன்கள் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லிபியா நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் அல் திபய்பா காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.