தென்னவள்

சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி: ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன்

Posted by - March 2, 2022
சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியை காண்பதற்காக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமனோர் திரண்டனர்.
மேலும்

3ம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்- ரஷியா எச்சரிக்கை

Posted by - March 2, 2022
விளையாட்டு வீரர்கள் மீதான தடையை எதிர்பார்க்கவில்லை என ரஷிய வெளியுறவுத் துறை மந்திரி கூறினார்.
மேலும்

உக்ரைனில் இருந்து சீன மாணவர்களை மீட்க அதிபர் ஜின்பிங் தீவிரம்

Posted by - March 2, 2022
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து 600-க்கும் மேற்பட்ட சீன மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி ஒடேசா என்ற நகரில் தங்கி உள்ளனர்.
மேலும்

உக்ரைன் அமைதிக்காக பிரார்த்தனை செய்வோம்- போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

Posted by - March 2, 2022
சாம்பல் புதன்கிழமையை யொட்டி உக்ரைனின் அமைதிக்காக நாம் பிரார்த்தனை செய்வோம் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
மேலும்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை நிறுத்தக்கோரும் தீர்மானம் மீது ஐ.நா.சபையில் இன்று வாக்கெடுப்பு

Posted by - March 2, 2022
ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில நாடுகள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளன.
மேலும்

தமிழகம் முழுவதும் கோவில்களில் ரூ.120 கோடி வாடகை வசூல்- அமைச்சர் தகவல்

Posted by - March 2, 2022
கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும்

நெல்லையில் பதவியேற்றவுடன் மீண்டும் சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள்

Posted by - March 2, 2022
மேயர், துணை மேயர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவியதால் கவுன்சிலர்களை பாதுகாக்கும் விதமாக அவர்களை சுற்றுலா அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
மேலும்

சிரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து- 11 பேர் பலி

Posted by - March 2, 2022
சிரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருக்கிறதாம்!

Posted by - March 2, 2022
பயங்கரவாத தடுப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருக்கிறது  என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

டக்சன் பியூஸ்லஸ் மரணம் தொடர்பில் சந்தேகம்…!

Posted by - March 2, 2022
தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணம் அதன் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்