தென்னவள்

தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைது!

Posted by - November 19, 2025
தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் இன்று புதன்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மூலிகை தாவரங்கள் பற்றாக்குறை ; ஆயுர்வேத மருந்து உற்பத்தி பாதிப்பு

Posted by - November 19, 2025
உள்ளூர் ஆயுர்வேத மருந்து உற்பத்திக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ தாவரங்களின் கடும் பற்றாக்குறையினால் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் பெரும் உற்பத்தி நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாடளாவிய ரீதியில் பற்றாக்குறை நிலவுவதால் மூலிகைகளை வாங்குவது மிகவும் கடினமாக இருப்பதாக பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அமெரிக்க மரைன் படைப் பிரிவின் 250ஆவது ஆண்டு விழா அமெரிக்கத் தூதரகத்தில் கொண்டாட்டம்

Posted by - November 19, 2025
காலத்தால் அழியாத விழுமியங்களான கெளரவம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான மரைன் படைப் பிரிவின் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டின் 250 வருட கால பூர்த்தியினை கௌரவிக்கும் வகையில், கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்த Marine Corps Ball வைபவத்தில் அமெரிக்க…
மேலும்

மீன்பிடித் துறைமுக நவீனமயப்படுத்தலுக்காக ஜைக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - November 19, 2025
வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் நிறுவுவதற்கான திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மேலும்

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும்

Posted by - November 19, 2025
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (19) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு லயன் கழகத்தின் அனுசரணையுடனும் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…
மேலும்

ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது – சாணக்கியன்

Posted by - November 19, 2025
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிப்பதுடன் இச் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு இனியும் இருக்க மாட்டோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வாறான…
மேலும்

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தேவாலய பூசாரி கைது!

Posted by - November 19, 2025
குடாஓயா பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 7 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற தேவாலய பூசாரி ஒருவர் குடாஓயா பொலிஸாரால் கடந்த 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சபாநாயகர் அலுவலகத்துக்குள் பாம்பு

Posted by - November 19, 2025
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அலுவலகத்திற்குள் செவ்வாய்க்கிழமை (18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும்

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய, மத்திய, நீண்டகாலத் திட்டங்கள் உருவாக்கப்படும் – கே.டீ. லால்காந்த

Posted by - November 18, 2025
உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி, நுகர்வோருக்கும் எந்த அநீதியும் ஏற்படாத வகையில் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு, உணவுப் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…
மேலும்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ?

Posted by - November 18, 2025
திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்