தென்னவள்

சிற்றுணவகங்களில் வடை – தேநீர் விற்பனை அதிகரிப்பு

Posted by - March 25, 2022
உணவுப் பொதியின் விலை அதிகரித்ததை அடுத்து, சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட பாவனைக்கு சொகுசு வாகனம் இறக்குமதி?

Posted by - March 25, 2022
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பதிரனவின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அதி சொகுசு வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாடாளுமன்ற உணவகத்தில் ஜீவன் தொண்டமானை திட்டிய அரசின் முக்கியஸ்தர்கள்

Posted by - March 25, 2022
ஜனாதிபதி கூட்டிய சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தமை தொடர்பாக அரசாங்கத்தின் இரண்டு முக்கியஸ்தர்கள், ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை திட்டியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய கோடீஸ்வரர்!- தனது குடும்பத்திற்காக முழு ரயிலையும் பதிவு

Posted by - March 25, 2022
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்…. கடும் எச்சரிக்கை விடுத்த போக்குவரத்துறை

Posted by - March 25, 2022
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய…
மேலும்

கோவில் நுழைவு வாயில்களில் ஒளிக்காட்சி மூலம் சன்னதி, பூஜை மற்றும் சேவைகள் விவரம் காட்டப்படும்- அமைச்சர் தகவல்

Posted by - March 25, 2022
பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கோவில் நுழைவாயில்களில் விளக்க ஒளிக்காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கோவில்களின் இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் சாப்பாடு: உணவு டெலிவரி நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போலீஸ் முடிவு

Posted by - March 25, 2022
ஆர்டர் செய்த பத்து நிமிடங்களில் சாப்பாடு டெலிவரி செய்யப்படும் என தனியார் உணவு டெலிவரி நிறுவனம் அறிவிப்பு தொடர்பாக விளக்கம் கேட்க சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.ஆர்டர் செய்த பத்து நிமிடங்களில் சாப்பாடு டெலிவரி செய்யப்படும் என…
மேலும்

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

Posted by - March 25, 2022
கூடங்குளம் முதல் அணு உலையில் இருந்து மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு 565 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு 3, 4-வது…
மேலும்

நடராஜர் கோவில் விவகாரம்- சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு

Posted by - March 25, 2022
நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல்…
மேலும்

பாகிஸ்தானில் திடீர் தேர்தல் வரலாம்- உள்துறை மந்திரி பேட்டியால் பரபரப்பு

Posted by - March 25, 2022
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது 28-ந் தேதி ஓட்டெடுப்பு வர உள்ள நிலையில், அங்கு திடீர் தேர்தல் வரலாம் என அந்த நாட்டின் உள்துறை மந்திரி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள்…
மேலும்