விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பதிரனவின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அதி சொகுசு வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கூட்டிய சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தமை தொடர்பாக அரசாங்கத்தின் இரண்டு முக்கியஸ்தர்கள், ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை திட்டியுள்ளதாக தெரியவருகிறது.
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய…
பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கோவில் நுழைவாயில்களில் விளக்க ஒளிக்காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கோவில்களின் இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆர்டர் செய்த பத்து நிமிடங்களில் சாப்பாடு டெலிவரி செய்யப்படும் என தனியார் உணவு டெலிவரி நிறுவனம் அறிவிப்பு தொடர்பாக விளக்கம் கேட்க சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.ஆர்டர் செய்த பத்து நிமிடங்களில் சாப்பாடு டெலிவரி செய்யப்படும் என…
கூடங்குளம் முதல் அணு உலையில் இருந்து மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு 565 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு 3, 4-வது…
நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல்…
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது 28-ந் தேதி ஓட்டெடுப்பு வர உள்ள நிலையில், அங்கு திடீர் தேர்தல் வரலாம் என அந்த நாட்டின் உள்துறை மந்திரி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள்…