மன்னிப்பு கேட்கவேண்டும், ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரவேணடும்- அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக
முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது என ஆர்.எஸ். பாரதி எச்சரித்தார்.
மேலும்
