தென்னவள்

பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குக!

Posted by - March 28, 2022
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பேச்சாளர்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும்

கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - March 28, 2022
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுடன் ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்புக்காக பாடுபட்டு வருகிறது.
மேலும்

வவுனியாவில் மீண்டும் ஆள் கடத்தல்?

Posted by - March 28, 2022
கடந்த ஜனவரி 27 ஆம் திகதி காணாமல் போன பாலகிருஸ்ணன் நிரேஸ் என்ற தனது மகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக இளைஞனின் தாயார் திருமதி கணேஸ் பாலகிருஸ்ணன் நீதி கேட்டு ஊடகங்கள் முன்னதாக வந்துள்ளார்.
மேலும்

புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பணப்பெட்டியில் கண் வைக்கும் சிங்கள பௌத்த தேசாபிமானம்!

Posted by - March 27, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவெனக் கூறி வெற்றி பெறாத சர்வகட்சி மாநாடு, புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பைகளுக்குள் கை வைத்து டாலர்களை எவ்வாறு சூறையாடலாம் என திட்டமிடுவதில் முடிவடைந்துள்ளது. தங்கள் உறவுகளுக்கு உதவவும் தங்களின் பூர்வீக மண்ணை வளங்கொழிக்க வைக்கவும் புலம்பெயர்…
மேலும்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருது

Posted by - March 27, 2022
திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் நான்கு இலங்கை ஆளுமைகளுக்குக் கௌரவ கலாநிதி விருது வழங்கி வாழ்த்தினார்.
மேலும்

132 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் விடுத்துள்ள சிவப்பு அறிவித்தல்

Posted by - March 27, 2022
இலங்கையர்கள் 132 பேருக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
மேலும்

கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள் எவை? வெளிவரவுள்ள அறிவிப்பு

Posted by - March 27, 2022
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர், முழுமையாக  தடுப்பூசி  செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை   வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்களின் பதவிகள் பறிப்பு

Posted by - March 27, 2022
ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.எல்.ரெபுபாசம், நகர சபை உறுப்பினரான ஏ.எப்.பஜிஹா மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஜஃபர் ஆகியோரது உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் பதவிகள் காலியாகியுள்ளன.
மேலும்

புதுக்குடியிருப்பில் எவ்வித எரிபொருளும் இல்லை

Posted by - March 27, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டிசலுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. வாகன ஓட்டிகள் டீசலை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும்