தென்னவள்

எரிபொருட்கள் விலையை குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை

Posted by - April 1, 2022
அமெரிக்கா நாட்டின் கையிருப்புகளில் இருந்து தினமும் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை விடுவிக்க ஜோ பைடன் முடிவு எடுத்து, இது தொடர்பாக உத்தரவிட தயாராகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் சர்வதேச அளவில் கச்சா…
மேலும்

ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்காவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து: உலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

Posted by - April 1, 2022
தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என உலக நாடுகளுக்கு விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதை ஆதரிக்கிறோம்- அமெரிக்கா விளக்கம்

Posted by - April 1, 2022
பிரதமரை பதவியில் இருந்து தன்னை அகற்ற சதி செய்ததாக அமெரிக்கா மீது இம்ரான்கான் கூறியிருந்த குற்றச்சாட்டை அந்நாட்டு வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.
மேலும்

சோபியான் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

Posted by - April 1, 2022
என்கவுண்டர் நடந்த சோபியான் பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

அன்னைபூபதியும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் அம்மாக்களும்

Posted by - March 31, 2022
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் மகிந்தவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். நவீன தமிழ் அரசியலில் அம்முதிய அம்மாக்களுக்கு முன்னோடியாகக்  கருத்தத்தக்கவர் அன்னை பூபதியாகும்.
மேலும்

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 31, 2022
வாழ்க்கைச் சுமை மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இன்று (31) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

ராஜபக்‌ஷர்களை சபிக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும்

Posted by - March 31, 2022
எமக்கு காதுகள் நன்றாக கேட்கிறது. கண்களும் நன்றாக தெரிகிறது எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்‌ஷ . அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசைகளில் நிற்பவர்கள் ராஜபக்‌ஷர்களை சபிக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும் என்றார்.
மேலும்

ரணிலின் யோசனைகளை செவிமடுக்க தயார்

Posted by - March 31, 2022
ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் பிரதமர் பதவியை வகித்த முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி என்பதால் அவரது யோசனைகளை செவி மடுக்க தயார் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஆனால் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றார்.
மேலும்

நாளை 12 மணி நேர மின்வெட்டு அமுலாகும்

Posted by - March 31, 2022
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (01) நாடளாவிய ரீதியில் 12 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.
மேலும்