தென்னவள்

பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என தகவல்

Posted by - April 10, 2022
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், அங்குள்ள பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – கீவில் உக்ரைன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு

Posted by - April 10, 2022
உக்ரைன் மீது ரஷியா 46-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி வெற்றி பெறவில்லை.
மேலும்

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Posted by - April 10, 2022
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இளவரசர் பிலிப். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கனவர் இளவரசர் பிலிப் (99), கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மேலும்

எத்தனை வகையான ஊடகம் வந்தாலும் மக்களிடம் வாசிப்பு பழக்கம் குறையாது – பா.சிவந்தி ஆதித்தன்

Posted by - April 10, 2022
அச்சு ஊடகங்கள் மிகுந்த நம்பகத்தன்மை உடையவை, தனி அடையாளம் கொண்டவை என தினத்தந்தி குழும இயக்குநர் பா. சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது – பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார் இம்ரான்கான்

Posted by - April 10, 2022
சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர், துணை சபாநாயகர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மேலும்

ஜனாதிபதி செயலகத்தை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

Posted by - April 9, 2022
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியுள்ளது.
மேலும்

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்

Posted by - April 9, 2022
நாட்டிற்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும்

மன்னாரில் அரசாங்க அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இடர் கால நிவாரண உதவி திட்டம்

Posted by - April 9, 2022
மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து இடர் கால நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஊழல் லஞ்ச எதிர்ப்பாளர்களின் யுகம் ஒன்றை உருவாக்குவோம்: விவசாயிகளின் பேரணியில் சஜித் கருத்து

Posted by - April 9, 2022
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமதாசவின் பங்குபற்றுதலுடன், இன்று விவசாயிகளின் பேரணி ஒன்று தெஹியத்த கண்டியில் பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
மேலும்

திருகோணமலையில் எரிவாயு வழங்குமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 9, 2022
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் வழங்கப்படாமையினால் பிரதான வீதியை மறித்து, எரிவாயு வழங்குமாறு கோரி கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும்