தென்னவள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கில் பௌத்த துறவிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 10, 2022
திருகோணமலை அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட பௌத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாகத் திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு கோஷங்களை எழுப்பியபடி வந்து ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் சர்வமத அமைதி வழி போராட்டம்

Posted by - April 10, 2022
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத அமைதி வழி ஊர்வலமும் கவனயீர்ப்பும் நடைபெற்றுள்ளது.
மேலும்

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு சிறப்பு கடிதம்

Posted by - April 10, 2022
மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டமையை அடுத்து தேசிய ஆங்கில செய்தித்தாள் அவருக்காக பிரசுரித்துள்ள சிறப்பு கடிதம்.
மேலும்

எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மற்றுமொரு மரணம்

Posted by - April 10, 2022
எரிபொருள் நிரப்பிய புறப்பட்டுச் செல்ல தயாராக கார் ஒன்றின் சாரதி காருக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொலைகார நந்தசேன கோட்டாபய: ஒருமையில் திட்டிய தேரர்

Posted by - April 10, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு கொலைகாரன் எனவும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் ராஜாங்கனே சாத ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

அமித்ஷாவின் இந்தி மொழி பேச்சுக்கு வைகோ, சீமான், ஜவாஹிருல்லா கண்டனம்

Posted by - April 10, 2022
பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித் திணிப்பினால் தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச் செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன் என சீமான் கூறியுள்ளார்.
மேலும்

தணிக்கை துறையை தனியாருக்கு தாரை வார்க்க தி.மு.க. முயற்சி- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Posted by - April 10, 2022
முதல்-அமைச்சரின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், மேற்படி 2 பிரிவுகளுமே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குஎதிரான செயல் என்பதோடு மட்டுமல்லாமல் தற்போது பணியில் உள்ள அரசு ஊழியர்களையும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் அவமானப்படுத்தும் செயல்.
மேலும்

எழும்பூர், சென்ட்ரலில் வெயிலால் பாதிக்கப்படும் மோட்டார்  சைக்கிள்கள்- நிழற்கூரைகள் அமைக்கப்படுமா?

Posted by - April 10, 2022
சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் பகுதியில் வெயிலால் வாகனங்கள் பாதிக்கபடாமல் இருக்க நிழற்கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டதாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - April 10, 2022
மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மத்திய அரசு மக்களை பழிவாங்குகிறது என்று கேரளாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்