அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கில் பௌத்த துறவிகள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட பௌத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாகத் திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு கோஷங்களை எழுப்பியபடி வந்து ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்
