ஓட்டிசம் பிள்ளைகளுக்குரிய தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது : வெள்ளையன் சுப்பிரமணியன்
ஓட்டிசம் பிள்ளைகளுக்குரிய கணக்கெடுப்பு இல்லாததால் அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இயலாமை உள்ளவர்களுக்கான தேசிய சபையில் உறுப்பினர்களில் ஒருவரான வெள்ளையன் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்
