தென்னவள்

ஓட்டிசம் பிள்ளைகளுக்குரிய தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது : வெள்ளையன் சுப்பிரமணியன்

Posted by - April 15, 2022
ஓட்டிசம் பிள்ளைகளுக்குரிய கணக்கெடுப்பு இல்லாததால் அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இயலாமை உள்ளவர்களுக்கான தேசிய சபையில் உறுப்பினர்களில் ஒருவரான வெள்ளையன் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள்

Posted by - April 15, 2022
ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் இடையிலான சந்திப்பொன்று நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
மேலும்

காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு சென்ற நடிகை

Posted by - April 15, 2022
காலிமுகத் திடலில் எதிர்ப்பு போராட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த போராட்டத்தை தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டதாக பிரபல சிங்கள திரைப்பட நடிகை தில்ஹானி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஸ்வீடன், பின்லாந்தை நேட்டோவில் சேர்த்தால் பால்டிக் பகுதியில் அணு ஆயுதங்களை நிறுத்துவோம் – ரஷ்யா எச்சரிக்கை

Posted by - April 15, 2022
பின்லாந்தும் ஸ்வீடனும் அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியில் (நேட்டோவில்) சேருவது குறித்து யோசித்து வருகின்றன. இது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் பின்லாந்து முடிவு எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
மேலும்

மெரினா கடற்கரை கழிவறைகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு: 15 நாட்களில் சீரமைக்க அறிவுறுத்தல்

Posted by - April 15, 2022
மெரினா கடற்கரையில் உள்ள கழிவறைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும்

நாமல் தொடர்பில் மகிந்தவிற்கு சென்ற அறிவிப்பு

Posted by - April 15, 2022
மகிந்த பதவி விலகினால் அந்த பதவிக்கு தகுதியானவர் நாமல் ராஜபக்ச மாத்திரமே என அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் குழுவொன்று நாமல் ராஜபக்ச மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

காலிமுகத் திடலில் குப்பை பைகளுக்கு சால்வை அணிவிப்பு

Posted by - April 15, 2022
கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தை நடத்தி வருபவர்கள், போராட்டம் நடத்தப்படும் இடத்தில் உள்ள குப்பைகளை பைகளில் சேகரித்து வெளியில் கொண்டு செல்ல தயாராக வைத்துள்ளளனர்.
மேலும்

கோத்தாவிற்கு கால அவகாசம் வழங்கும் முன்னணி!

Posted by - April 15, 2022
ராஜபக்ச அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகிறது.
மேலும்

தற்போதைய சூழலில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் கோரிக்கையாக முன்வைக்க முடியாது – சித்தார்த்தன்

Posted by - April 15, 2022
அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…
மேலும்