தென்னவள்

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம்: ஒரே களேபரம்

Posted by - April 19, 2022
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

இரும்பு தடுப்புகளை பஞ்சாக தூக்கி அகற்றினர்

Posted by - April 19, 2022
காலி முகத்திடலில், 10 நாட்களுக்கு மேலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. “கோட்டா கே ஹோம்” பிரதான தொனிப்பொருளாக இருக்கிறது.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிலந்த பொறுப்புக் கூறவேண்டும்

Posted by - April 19, 2022
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்போதைய புலனாய்வு பிரிவின் பிரதானியும் தற்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவே பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

விலை அதிகரிப்பு, பண வீக்கம் என்பன அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடிகள்

Posted by - April 19, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடிகள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சி சந்தையில் 10 கடைகள் உடைப்பு

Posted by - April 19, 2022
கிளிநொச்சி சந்தையில் 10 கடைகள் உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

புதிய இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகிறது

Posted by - April 19, 2022
இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சுரேன் ராகவன் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

முல்லைத்தீவில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் படையினரால் நிலங்கள் ஆக்கிரமிப்பு: து.ரவிகரன்

Posted by - April 19, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களைப் படையினர் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றார்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாற தயாரில்லை: எம்.எம் நசுருதீன்

Posted by - April 19, 2022
இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாந்து போகத் தயாரில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் நசுருதீன் தெரிவித்துள்ளார்.
மேலும்