தென்னவள்

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்

Posted by - May 1, 2022
ஒடேசாவில் உள்ள விமான ஓடு பாதையை ரஷிய படைகள் அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

வழக்கு விசாரணைக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் முன்னாள் அமைச்சர்

Posted by - April 29, 2022
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நேற்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தற்காலிக ஜனாதிபதியாக பிரதம நீதியரசர்: சபாநாயகருக்கு சென்றுள்ள கடிதம்

Posted by - April 29, 2022
கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திழற்கு ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 
மேலும்

மகிந்த விலகவில்லை என்றால் மக்கள் போராட்டத்துடன் இணைவோம்: அத்துரலியே ரதன தேரர்

Posted by - April 29, 2022
பிரதமர் பதவிக்கு புதிய நபர் ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக எமது மக்கள் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

திரிபோஷ உற்பத்தி 3 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

Posted by - April 29, 2022
நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மேலும்

கடற்கரையில் 5 அடி உயர சாமி சிலை கரை ஒதுங்கியது- அதிகாரிகள் மீட்டனர்

Posted by - April 29, 2022
சொத்தவிளை அருகே கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலையை இன்று கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் சொத்தவிளை கடற்கரையும் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து…
மேலும்

ம.தி.மு.க.வில் 3 மாவட்ட செயலாளர்கள் தற்காலிக நீக்கம்- தலைமைக் கழகம் அறிவிப்பு

Posted by - April 29, 2022
ம.தி.மு.க.வில் இருந்து சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை தற்காலிகமாக நீக்கி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும்

ஒரு மதம் மற்றொரு மதத்தின் கோட்பாடுகளின் வழியில் குறுக்கிட கூடாது- எடப்பாடி பழனிசாமி பேச்சு

Posted by - April 29, 2022
சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.தி.மு.க. என்றும் செயல்படும் என இப்தார் நிகழ்ச்சியில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

மே 1-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்- தமிழக அரசு அறிவிப்பு

Posted by - April 29, 2022
கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
மேலும்