யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடுப்புகளை அமைப்பதை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போரில் வெற்றி பெற்ற பின்னர் சிலர் உங்களை நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னனுக்கு ஒப்பிட்டனர். கடவுளாக மதித்தனர். நீங்கள் அப்போதே ஓய்வு பெற்றிருந்தால், அந்த மன்னர் நிலையை தக்கவைத்திருந்திருக்கலாம்.
காலிமுகத்திடலில் தமிழ் இளைஞர்களையும் வீதிக்கு இறங்கி போராடுமாறு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளமை உண்மையிலே முட்டாள் தனமான செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு – மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் தனது பிள்ளைகளுக்குச் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் ஆத்திரமடைந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் உதய சூரியன் உதிக்கவுள்ளது. சிறந்த கட்சி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் பிரகாசிக்க உள்ளது என தமிழர் விடுதலை கூட்டணி அணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி…
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.