தென்னவள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.க. தலைவர் கி.வீரமணி கைது

Posted by - May 1, 2022
எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கைது செய்யப்பட்டார்.
மேலும்

கூடங்குளத்தில் 3-வது அணுஉலைக்கான அழுத்தக்கலன் வெற்றிகரமாக நிறுவப்பட்டது

Posted by - May 1, 2022
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேலும்

யாழில் பத்து வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

Posted by - May 1, 2022
யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பொலிஸாரின் வீதித்தடைகளுக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு!

Posted by - May 1, 2022
சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடுப்புகளை அமைப்பதை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

கோட்டா கோ கம! மைனா கோ கம!

Posted by - May 1, 2022
போரில் வெற்றி பெற்ற பின்னர் சிலர் உங்களை நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னனுக்கு ஒப்பிட்டனர். கடவுளாக மதித்தனர். நீங்கள் அப்போதே ஓய்வு பெற்றிருந்தால், அந்த மன்னர் நிலையை தக்கவைத்திருந்திருக்கலாம்.
மேலும்

போராட்டத்திற்கு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை முட்டாள் தனமான செயல் : தர்மலிங்கம் சுரேஷ்

Posted by - May 1, 2022
காலிமுகத்திடலில் தமிழ் இளைஞர்களையும் வீதிக்கு இறங்கி போராடுமாறு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளமை உண்மையிலே முட்டாள் தனமான செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Posted by - May 1, 2022
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும்

மூங்கிலாறு மருத்துவமனை மீது தாக்குதல்: ஆர்பாட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்

Posted by - May 1, 2022
முல்லைத்தீவு – மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் தனது பிள்ளைகளுக்குச் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் ஆத்திரமடைந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும்

எதிர்வரும் காலங்களில் மீண்டும் பிரகாசிக்கவுள்ள தமிழர் விடுதலை கூட்டணி : வீ. ஆனந்தசங்கரி

Posted by - May 1, 2022
நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் உதய சூரியன் உதிக்கவுள்ளது. சிறந்த கட்சி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் பிரகாசிக்க உள்ளது என தமிழர் விடுதலை கூட்டணி அணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி…
மேலும்

அடுத்த வாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிப்போம் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - May 1, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்