தென்னவள்

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்

Posted by - May 10, 2022
கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

அசானி புயல் இன்று இரவு ஒடிசா கடலோரத்தை நெருங்குகிறது- கொல்கத்தா, அவுராவில் பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted by - May 10, 2022
அசானி புயலானது இன்று இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கி ஒடிசா கடலோரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: உணவு பற்றாக்குறையை போக்க உக்ரைனில் இருந்து ரஷிய கப்பல்களை அகற்ற உதவுங்கள் – அதிபர் ஜெலன்ஸ்கி

Posted by - May 10, 2022
உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கு மேலாக போர் நடந்துவருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்

கல்பாக்கம் அணுமின் நிலையம் முன்பு பா.ம.க. போராட்டம்- ஜி.கே. மணி அறிவிப்பு

Posted by - May 10, 2022
அனைத்துத் தேர்வுகளும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அணு மின்நிலையம் முன்பாக பாமக சார்பில் நாளை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படுகிறது.பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - May 10, 2022
சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும்

நீரேற்று பாசன சங்கம் அமைத்து காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்கவேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

Posted by - May 10, 2022
பொதுச்சொத்தான காவிரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் வழங்கும் அதிகாரமும், கடமையும் தமிழ்நாட்டில் தமிழக அரசுக்கு மட்டும் தான் உள்ளது.
மேலும்

இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் நாசகார சக்திகள்!

Posted by - May 10, 2022
நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும்

வவுனியாவில் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

Posted by - May 10, 2022
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மடுகந்தை பகுதியில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மடுகந்தைப் பகுதியைச் சேர்ந்த மக்களால் நேற்று மாலை 5.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அவசரக்கால சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவையும் மீறி…
மேலும்