கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கு மேலாக போர் நடந்துவருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அனைத்துத் தேர்வுகளும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அணு மின்நிலையம் முன்பாக பாமக சார்பில் நாளை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படுகிறது.பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மடுகந்தை பகுதியில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மடுகந்தைப் பகுதியைச் சேர்ந்த மக்களால் நேற்று மாலை 5.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அவசரக்கால சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவையும் மீறி…