தென்னவள்

போராட்டக்காரர்கள் தொடர்பில் டக்ளஸ்

Posted by - May 11, 2022
“போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு, அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரிடம் சாணக்கியன் விடுத்த கோரிக்கை

Posted by - May 11, 2022
“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டின் எதிர்காலம்…
மேலும்

சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பம் ; மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியிடம் வாக்குமூலம்

Posted by - May 11, 2022
மக்களின்  அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில்,  கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்து மீறித் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில்  சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும்

ஜனாதிபதி கோட்டா பதவி விலகவேண்டும் : கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையோர் வலியுறுத்து

Posted by - May 11, 2022
நாடளவிய ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களை செய்து வரும் நிலையில் அவர்களின் வெளிப்பாடுகளுக்கு அமைவாக அவர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு

Posted by - May 11, 2022
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘
மேலும்

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்கத் தயார் – சஜித்

Posted by - May 11, 2022
நாட்டுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்வரை எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. அவர் பதவி விலகியவுடன் நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு, சுபீட்சத்தை அடைந்துகொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தயாராக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி கோட்டாபய – ரணிலுக்கிடையில் அவசர சந்திப்பு

Posted by - May 11, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வரகதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரை

Posted by - May 11, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்தள்ளது.
மேலும்

ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - May 11, 2022
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு. மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் தமது பதவிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நியதி. பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முறுகலை  தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த…
மேலும்

சீனத்தூதுவரை சந்தித்தார் எதிர்க்கட்சித்தலைவர்

Posted by - May 11, 2022
இலங்கைக்கான சீனத்தூதுவருடன் சந்திப்பொன்றை நடாத்தியிருந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது நிர்வாகத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகக் காணப்படும் என்று சீனத்தூதுவரிடம் உறுதியளித்தார்.
மேலும்