தென்னவள்

எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் வங்குரோத்து நிலைக்குச் செல்வதில்லை -இரா.சம்பந்தன்

Posted by - May 13, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் வங்குரோத்து நிலைக்குச் செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன்!

Posted by - May 13, 2022
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “தேசத்தைக் காப்பாற்றவும், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும். அதே வேளையில் இந்த நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு…
மேலும்

எமது அடுத்தகட்ட அரசியல் தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் – பொதுஜன பெரமுன

Posted by - May 13, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்தக்கட்ட அரசியல் தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைவதற்கு அரசாங்கத்தின் ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடுகள் பிரதான காரணியாக அமைந்தது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்…
மேலும்

பாதுகாப்புத்தரப்பினருக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு ஐ.நா. கடும் கண்டனம்

Posted by - May 13, 2022
பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமன்ற் வொயூல் தெரிவித்துள்ளார்.
மேலும்

“நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள்” : ரணிலின் நியமனத்தை மாற்ற முடியாது!

Posted by - May 13, 2022
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான எனது முன்னைய அழைப்பை ; நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
மேலும்

பொருளாதாரத்தை நிச்சயம் கட்டியெழுப்புவேன் பெரும்பான்மையை பாராளுமன்ற அமர்வின் போது பார்க்கலாம் – பிரதமர் ரணில்

Posted by - May 13, 2022
நாட்டின் பொருளாதாரத்தை நிச்சயம் கட்டியெழுப்புவேன். பாராளுமன்றத்தில் அனைவரதும் ஒத்துழைப்புடன் பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வேன் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , ‘கோட்டா கோ கம’ மீது கைவைக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தார்.
மேலும்

உக்ரைன் போரால் உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருகிறது: ஐ.நா. கவலை

Posted by - May 13, 2022
உக்ரைன் போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.
மேலும்

கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய அவசர சட்டம்

Posted by - May 13, 2022
மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு மசோதா கர்நாடகா சட்டசபையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்?

Posted by - May 13, 2022
புதிய தலைவர் பதவியை பிடிக்க இப்போதே கட்சிக்குள் பலரிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதிமணி எம்.பி. ஆகியோர் இடையே போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் அடுத்த…
மேலும்