தென்னவள்

அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது

Posted by - May 22, 2022
வவுனியா ஓமந்தை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி அதிகளவான மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை ஓமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

இராஜகிரியவில் 50,000 அமெரிக்க டொலருடன் ஒருவர் கைது

Posted by - May 22, 2022
ராஜகிரிய வெலிக்கடை பகுதியில்,மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழில் ஒரு ரூபாவுக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி

Posted by - May 22, 2022
ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ். கிளை தொண்டர்களால் நேற்றையதினம் ஒரு கிலோ நம்பர் 1 நாட்டரிசி ஒரு ரூபாவிற்கு வழங்கப்பட்டது,
மேலும்

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் விபத்து -சிறுவன் படுகாயம்

Posted by - May 22, 2022
மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும்

மண்ணெண்ணெய் விநியோகத்தில் மட்டுப்பாடு

Posted by - May 22, 2022
எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

எந்நேரமும் தயார் நிலையில் இராணுவம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

Posted by - May 22, 2022
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார்.
மேலும்

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் : விசாரணையின் பின் கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானம் ­- ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - May 22, 2022
கட்சியின் கொள்கைக்கு மாறாக கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள்…
மேலும்

நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது – ரணில்

Posted by - May 22, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம்.
மேலும்

சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டிய 225 பேர் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை

Posted by - May 22, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ; ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடந்து நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள், தீ வைப்புக்கள்,…
மேலும்