வலி. மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின் இறுதியில் யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளை நிறைவுகூரும் விதமாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில்…
மேலும்
