தென்னவள்

துபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்

Posted by - October 29, 2020
துபாய் கிரீக் பகுதியில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மரப்படகிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படகு கால்பந்து மைதானம் அளவையும், 400 யானைகளை ஏற்றும் திறனும் கொண்டது.
மேலும்

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

Posted by - October 29, 2020
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மதுரைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு சமூக இடைவெளியுடன் வரவேற்பு- செல்லூர் ராஜூ பேட்டி

Posted by - October 29, 2020
பசும்பொன் குருபூஜை விழாவுக்காக மதுரைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு சமூக இடைவெளியுடன் வரவேற்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மேலும்

சென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Posted by - October 29, 2020
சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், சென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
மேலும்

துபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்

Posted by - October 29, 2020
சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்புள்ள 23½ கிலோ சுறா துடுப்புகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும்

ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

Posted by - October 29, 2020
ஒரு கொலையை மறைக்க 9 பேரை கிணற்றில் வீசி கொலை செய்த வடமாநில தொழிலாளருக்கு தூக்கு தண்டனை விதித்து தெலுங்கானா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
மேலும்

மனித எலும்புக் கூடுகளிக் கண்காட்சி! எங்கு தெரியுமா?

Posted by - October 29, 2020
மெக்சிகோவில் மூதாதையர் வழிபாட்டையொட்டி அண்மையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மனித எலும்புக் கூடுகளின்  கண்காட்சி, பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இறந்து போன உறவினர்களை நினைவுகூரும் விதமாக அந்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் மூதாதையர் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் கொரோனாவின் போது பணிபுரிந்த  முன்கள…
மேலும்

பகுதியாக முடங்குகிறது ஜெர்மனி! உணவகங்கள் பூட்டு!

Posted by - October 29, 2020
ஜெர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் தேசிய அளவில் நாடு முழுவதையும் பகுதியாக முடக்கும் (partial Covid lockdown) அறிவிப்பை விடுத்திருக்கிறார். இதன்படி நவம்பர் 2ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஒரு மாத காலப்பகுதிக்கு நாடெங்கும் அமுலுக்கு வரவுள்ள புதிய…
மேலும்

கோப்பாய் கல்வியியல் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்

Posted by - October 29, 2020
யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்