யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் ,வெளிநாடுகளின் தூதுவர்கள் வன்னிக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். அமைச்சர்கள், தூதுவர்கள் வன்னிக்கு வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி…
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாகாண சபைகளுக்காக அதிகார வழங்கலை தொடர்ந்து புறக்கணித்து மத்திய அரசாங்கம் சிறந்தது என்ற நிலைப்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இந்தியாவில், தமிழ்நாடு, திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை வீதியில் அமைந்துள்ள ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் எனக் கூறும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கை வருவதற்கான விமான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ளதாக மாத்தறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை (21) அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர்…
2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ப்ளு எக்கோனமிக் எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர்…
அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால…