யாழுக்கு வரும் ஐனாதிபதி பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையா விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டுமின்றி சைவ சமயத்தவர்களின் வணக்க ஸ்தலங்களையும் விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப…
மேலும்
