தென்னவள்

யாழுக்கு வரும் ஐனாதிபதி பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - September 1, 2025
யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையா விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டுமின்றி சைவ சமயத்தவர்களின் வணக்க ஸ்தலங்களையும் விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப…
மேலும்

எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Posted by - September 1, 2025
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும்

பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டால் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம்!

Posted by - September 1, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும்…
மேலும்

மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் ; அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி சவால்

Posted by - September 1, 2025
அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. எனவே மாகாணசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாயின் இலகுவாக அதை செய்ய முடியும். எனவே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா…
மேலும்

கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Posted by - September 1, 2025
மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்

அரச நிறுவனங்களுக்கு 2000 கெப்ரக வாகனங்கள் இறக்குமதி செய்ய தீர்மானம் மாகாண சபைகள்,உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு

Posted by - September 1, 2025
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.
மேலும்

எனது கைகள் கட்டப்படவில்லை ; வழங்கிய பொறுப்பை முறையாக நிறைவேற்றுவேன் – பொலிஸ்மா அதிபர்

Posted by - September 1, 2025
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் ஊடாக எனக்கு முழுமையான அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. எனது கைகள் கட்டப்படவில்லை. அரசியல் தலையீடுகளுமில்லை. வழங்கிய பொறுப்பை முறையாக நிறைவேற்றுவேன். பொதுமக்கள் பொலிஸாருக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய…
மேலும்

உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

Posted by - August 31, 2025
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தியான்ஜெனில் நாளை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மேலும்

இந்தோனேசியாவில் அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்: 3 பேர் பலி

Posted by - August 31, 2025
தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று இந்தோனேசியா. இங்கு சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ஆனால் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
மேலும்

மூப்பனாரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது துரோகம்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

Posted by - August 31, 2025
ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும்