தென்னவள்

பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்…

Posted by - September 3, 2025
பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை என்ற திட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த மருத்துவர்

Posted by - September 3, 2025
இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டு தாக்குதல் ; 22 பேர் உயிரிழப்பு

Posted by - September 3, 2025
பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

2025 ஆம் ஆண்டுக்கான கௌரமிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித கருணாரத்ன

Posted by - September 3, 2025
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் (WPY) போட்டியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்ன மீண்டும் ஒருமுறை விருது பெற்றதன் மூலம் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரையுங்கள்

Posted by - September 3, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு…
மேலும்

இராணுவத்தினருக்கான தார்மீக பொறுப்பு குறித்து சாகர காரியவசம் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

Posted by - September 3, 2025
யுத்தம் முடிவடைந்தாலும் பயங்கரவாதத்தக்குரிய பிரிவினைவாதம் இன்றும் இல்லாதொழியவில்லை என்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.இராணுவத்தினரை பலிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்து, நாட்டுக்காக சேவையாற்றிய இராணுவத்தினருக்காக முன்னிலையாகும் தார்மீக பொறுப்பு வரலாற்றினால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பை…
மேலும்

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; துப்பாக்கியை மறைத்து வைக்கும் காணொளி

Posted by - September 3, 2025
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி சட்ட புத்தகத்திற்குள் மறைத்து வைப்பதைக்  காட்டும் காணொளி கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க தீர்மானம்

Posted by - September 3, 2025
ஆறாம் திகதி இடம்பெற இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்தி வைப்பதற்கு கட்சியின் முகாமைத்துவ குழு தீர்மானித்துள்ளது.
மேலும்

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

Posted by - September 3, 2025
மீட்டியாகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மத்திய அதிவேக வீதியில் விபத்து ; இருவர் உயிரிழப்பு

Posted by - September 3, 2025
மத்திய அதிவேக வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு இடம் பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. லொறி ஒன்று எரிபொருள் கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்