தென்னவள்

கொழும்பின் முக்கியப்பகுதியில் போராட்டம் ஆரம்பம்

Posted by - April 6, 2022
கொழும்பு – லிப்ட்டர்ன் சுற்றுவட்ட பகுதியில் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்து அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும்…
மேலும்

மட்டக்களப்பில் அரசாங்கத்திற்கு எதிராக திரண்ட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்

Posted by - April 6, 2022
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் பெண்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக முகமூடி அணிந்து தனி நபர் போராட்டம்

Posted by - April 6, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகி வீடு செல்லக்கோரி தனி நபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றார். மன்னார் நகர் பகுதியில் இன்று (6) இக் கவனயீர்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார்…
மேலும்

ஜனாதிபதி எந்த சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார் – ஜோன்ஸ்டன்

Posted by - April 6, 2022
ஜனாதிபதி எந்த சூழ்நிலையிலும் பதவி விலகமாட்டார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மேலும்

சபைக்கு செல்லாத கோட்டாபய! பதவி விலகுமாறு கூச்சலிட்ட உறுப்பினர்கள்

Posted by - April 6, 2022
பதவி விலக வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே என  தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 
மேலும்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 16 கோடி போதை பொருள் சிக்கியது

Posted by - April 6, 2022
போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகினை தேசிய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
மேலும்

தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் 17-ந் தேதி வரை மூடல்

Posted by - April 6, 2022
தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், நெல்லை, தென்காசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம்…
மேலும்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை- அமைச்சர் சிவசங்கர் தகவல்

Posted by - April 6, 2022
சென்னையில் 2 ஆயிரம் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

Posted by - April 6, 2022
அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் இடை நிற்றலை தவிர்ப்பதையும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும்

மானியக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது

Posted by - April 6, 2022
பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு…
மேலும்