தென்னவள்

மெக்சிக்கோவில் எரிவாயு கொள்கலன் விபத்து : 8 பேர் பலி, 90 பேர் காயம்

Posted by - September 12, 2025
மெக்சிக்கோ தலைநகர் மெக்சிக்கோ சிட்டிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

Posted by - September 12, 2025
பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (11) அவருக்கு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மேலும்

பாலியில் வெள்ளப்பெருக்கு ; 14 பேர் உயிரிழப்பு

Posted by - September 12, 2025
 இந்தோனேசிய தீவான பாலியில் இந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

பாராளுமன்றத்தைச் சுற்றி வளைக்க வந்த போராட்டக்காரர்கள் வெட்கமின்றி பேசுகிறார்கள் – சமிந்த விஜேசிறி

Posted by - September 12, 2025
போராட்டக் காலத்தில் பாராளுமன்றத்தை சுற்றி வளைக்க வந்தவர்கள் இன்று டை, கோட் அணிந்துக் கொண்டு பாராளுமன்ற கௌரவம் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள்.இவர்களுக்கு வெட்கமென்பது கிடையாது. இறந்து பிறந்தவர்களை போன்றே பேசுகிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியை மக்கள் கண்டுக்கொள்ள போவதில்லை. தேசிய…
மேலும்

கடற்றொழில் அமைச்சில் ஊழல் மோசடி ; அமைச்சர் சந்திரசேகர் பதவி துறப்பாரா? – அர்ச்சுனா சபையில் கேள்வி

Posted by - September 12, 2025
கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனச் சவால் விடுத்த யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சுட்டிக்காட்டி கடற்றொழில்…
மேலும்

ஈ.பி.டி.பி படுகொலை செய்ததாக சதா வெளிப்படையாக கூறுகிறார் ; இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா?

Posted by - September 12, 2025
டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் ‘நிமலராஜன், அற்புதன் நிக்கிலாஸ் ஆகியோரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்தது என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா? அரசாங்கம் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கிறது. இலங்கை…
மேலும்

கரந்தெனியவில் தாய், மகன் கொலை

Posted by - September 12, 2025
கரந்தெனிய காவல் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு தாயும் அவரது மகனும் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

72 பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு – ஆனந்த விஜேபால

Posted by - September 12, 2025
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும்,மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல…
மேலும்

மாகாணசபை தேர்தலுக்கான திகதியை கூற முடியாது – அமைச்சர் சந்தன அபேரத்ன

Posted by - September 12, 2025
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.இருப்பினும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக குறிப்பிட முடியாது. சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர்…
மேலும்

யாழில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை!

Posted by - September 12, 2025
வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் KS.அஜித்குமாரின் தாயினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கருங்கல்லினாலான வள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்