தென்னவள்

சீன விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ள புதிய புரட்சி ‘Bone-02’

Posted by - September 15, 2025
உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய ‘எலும்புப் பிசின்’ (bone glue), எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ‘போன்-02’ (Bone-02) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவப் பசையானது, எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் சரிசெய்யும்…
மேலும்

நான் மக்களை அழைத்துவருவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

Posted by - September 15, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போது நான் மக்களை அழைத்துவருவதில்லை என அவர் கூறினார்.
மேலும்

வாகன விபத்தில் சிறுத்தை உயிரிழப்பு

Posted by - September 15, 2025
மகா ஓயா – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மற்றும் 6 மாதங்களுடைய சிறுத்தை ஒன்று மோதி உயிரிழந்துள்ளதாக லியோபோகோன் அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. குறித்த பகுதியில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன சாரதிகள் அவதானமாக…
மேலும்

இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் தொழில் !

Posted by - September 15, 2025
இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஈடுபடுவது குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டுப்…
மேலும்

“கெஹெல்பத்தர பத்மே” , “பாணந்துறை நிலங்க” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வீடு கண்டுபிடிப்பு!

Posted by - September 15, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” மற்றும் “பாணந்துறை நிலங்க” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட வீடு ஒன்று அம்பாந்தோட்டை – மயுரபுர பிரதேசத்தில் வைத்து களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8% அதிகரிப்பு – சதுரங்க அபேசிங்ஹ

Posted by - September 15, 2025
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ தெரிவித்தார்.
மேலும்

33 நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் ‘காலி கலந்துரையாடல்’ சர்வதேச கடல்சார் மாநாடு

Posted by - September 15, 2025
சர்வதேச கடல்சார் மாநாடான 12ஆவது ‘காலி கலந்துரையாடல் (கோல் டயலொக்)’ எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த மாநாடு, நாடளாவிய ரீதியிலுள்ள கடற்படைத் தளபதிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கடல்சார்…
மேலும்

தியாகி திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்

Posted by - September 15, 2025
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது.
மேலும்

அரசியல் கைதிகளான தங்களது உறவுகளை சந்தித்த பின் கனத்த நெஞ்சத்துடன் பிரிந்து வந்த உறவுகள்!

Posted by - September 15, 2025
அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அரசியல் கைதிகளின் உறவுகளும் நாங்களும் வெளியே வந்தோம் என குரல் அற்றவர்களின்…
மேலும்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய அனுமதி!

Posted by - September 15, 2025
கடந்த 2008 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்ட சந்தேக நபர்களின் பெயர் பட்டியலில் இருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் நீதிபதியால் நீக்கப்பட்டதை இரத்து செய்யுமாறு…
மேலும்