நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு மேலும் நாட்டை நெருக்கடி நிலைக்கு தள்ளி விடாமல் உடனடியாக பதவி விலகி ;சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு இடமளிக்க வேண்டும். மேலும் வேட்புமனுவுக்கு அழைப்பு விடுத்து புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யுமாறு ஐக்கிய…
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (12) காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.