தென்னவள்

இலங்கை வந்த இந்திய பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி

Posted by - July 14, 2022
இலங்கையில் பதற்றத்தின் போதும் என்னை ஆர்ப்பாட்டக்காரர்கள் காப்பாற்றினார்கள் என இந்தியாவின் ND தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

டீல் அரசியல்’ நடத்தாமல் ரணில் உடனடியாக பதவி விலகவேண்டும் – ஹர்ஷ டி சில்வா

Posted by - July 14, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு மேலும் நாட்டை நெருக்கடி நிலைக்கு தள்ளி விடாமல் உடனடியாக பதவி விலகி ;சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு இடமளிக்க வேண்டும். மேலும் வேட்புமனுவுக்கு அழைப்பு விடுத்து புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யுமாறு  ஐக்கிய…
மேலும்

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - July 14, 2022
இன்று (14) வியாழக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு

Posted by - July 14, 2022
நாட்டில் நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று வழமைப்போல் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம்  அறிவித்துள்ளது.
மேலும்

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - July 14, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (12) காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

நாடுமுழுவதும் இன்று சமையல் எரிவாயு விநியோகம்

Posted by - July 14, 2022
கொழும்புக்கு மேலதிகமாக ஏனைய மாவட்டங்களிலும் இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

போராட்டக்காரர்கள் இராணுவ அதிகாரியின் துப்பாக்கியை களவாடிச் சென்றதாக குற்றச்சாட்டு

Posted by - July 14, 2022
நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

பாதுகாப்பு சிக்கல் – சிங்கப்பூர் பயணத்தை திடீரென நிறுத்திய கோட்டாபய ராஜபக்ச

Posted by - July 14, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

பாராளுமன்றப் பகுதியில் மோதல் : 42 பேர் காயம்

Posted by - July 14, 2022
பாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

இலங்கை விவகாரம் – ரஸ்யா மீது உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - July 14, 2022
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி ரஸ்யாவால் உருவானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும்