தென்னவள்

பாசிசவாதத்தை தோற்கடிக்கும் வரை ஒன்றிணைந்த பயணம் தொடர வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - September 21, 2025
கடும் சர்வாதிகாரியான ஹிட்லருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. தாய் நாடு பாசிசவாதத்துக்கு இரையாவதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகளின் தற்காலின ஒன்றிணைவு நிலையானதாக வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அதற்கு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர்…
மேலும்

“பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” ஆவணக் காட்சியகம் திறப்பு

Posted by - September 21, 2025
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் 20ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

ஹம்பாந்தோட்டையில் அஞ்சல் சேவையை நவீனமயமாக்கும் திட்டம்

Posted by - September 20, 2025
“ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளுடன் கூடிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட அஞ்சல் சேவையை நவீனமயமாக்குவதற்கும், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் விரைவான  திட்டத்தை…
மேலும்

உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

Posted by - September 20, 2025
மன்னார் தெற்கு கடற்கரை பகுதியில் கடல் பசு ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை (20) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது.
மேலும்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை!

Posted by - September 20, 2025
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 24 (புதன்கிழமை) நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 வது அமர்வில் உரையாற்றவுள்ளார்.
மேலும்

தியாகி திலீபனின் நினைவு ஊர்தி முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டது

Posted by - September 20, 2025
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவு ஊர்திப் பயணமானது வெள்ளிக்கிழமை (19) இரவு வவுனியாவை அடைந்தது.
மேலும்

குரங்குகளால் தொல்லை – அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்

Posted by - September 20, 2025
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினம் தோறும்  முகம் கொடுத்து வருவதாக அம்பாறை மாவட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும்

ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார்!

Posted by - September 20, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம், டொலர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
மேலும்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 3 மாடி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு

Posted by - September 20, 2025
சீன அரசாங்கத்தின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டப்பட்ட மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய வளாகக் கட்டிடத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்நளிந்த ஜயதிஸ்ஸ சனிக்கிழமை…
மேலும்

கொழும்பு புறக்கோட்டையில் கட்டடம் ஒன்றில் தீ பரவல் !

Posted by - September 20, 2025
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்