தென்னவள்

நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியா? மேக்ரான் வைக்கும் முக்கிய நிபந்தனை

Posted by - September 25, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 2025-ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசுக்கு தெரிவாகும் வாய்ப்பு குறித்து சர்வதேச அளவில் விவாதம் எழுந்துள்ளது.
மேலும்

குழந்தையை பிரசவித்து அதனை மறைத்து வைத்திருந்த சுகாராத சிற்றூழியபெண் கைது!

Posted by - September 25, 2025
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து அதனை செய்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அங்கு கடமையாற்றி வரும் 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான  சுகாதார சிற்றூழியர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (23) கைது…
மேலும்

அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலக்கு! -ஹரிணி

Posted by - September 25, 2025
இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும்.  அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்ல, நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும்…
மேலும்

பிராந்திய பிரச்சினைகளுக்கு மூன்றாம் தரப்பு தீர்வு மோதல்களுக்கு வழிவகுக்கலாம்!

Posted by - September 25, 2025
பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி  புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் உள்ளன.
மேலும்

அநுரவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

Posted by - September 25, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese)  இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள்  நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள்…
மேலும்

ஜனாதிபதி அநுரவுக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

Posted by - September 25, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள்  நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள்…
மேலும்

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது உணர்வு பூர்வ இறுதி நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடல்

Posted by - September 25, 2025
தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது புதன்கிழமை (24) திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
மேலும்

குருணாகலை – நா உயன ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் பலி

Posted by - September 25, 2025
குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
மேலும்

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Posted by - September 25, 2025
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்