“ஊழல், போதைப்பொருள் மற்றும் வன்முறையற்ற போராட்டங்களுக்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கிறோம்”
ஊழலுக்கு எதிரான போராட்டம், மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம், வன்முறையற்ற நிகழ்வுகளுக்கும் எங்களுடைய ஆதரவுகளை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றோம். என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மேலும்
