தென்னவள்

சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம்

Posted by - October 2, 2025
சுவிட்சர்லாந்தில் அணை ஒன்றிற்குள் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

ஜேர்மன் நகரமொன்றில் வீடொன்றில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம்

Posted by - October 2, 2025
ஜேர்மன் நகரமான மியூனிக்கில், தனது பெற்றோர்கள் வீட்டுக்குத் தீவைத்த நபர் ஒருவர், தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மேலும்

விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்

Posted by - October 2, 2025
குடிபோதையில் விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியர் ஒருவரை பிரான்ஸ் பொலிசார் காதைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சி ஒன்று வைரலாகியுள்ளது.
மேலும்

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் இடிந்ததில் 3 மாணவர்கள் பலி : 91 பேரைத் தேடும் நடவடிக்கை தீவிரம்!

Posted by - October 2, 2025
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் ‘அல் கோஜினி’ (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 91 மாணவர்களைத் தேடும் பணி தொடர்ந்து…
மேலும்

உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்துள்ள ஜனாதிபதி

Posted by - October 2, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா சென்று உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்திருக்கின்றார். நாட்டின் பெருமையைக் கூறி சந்தை வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதை விடுத்து, உள்ளக விவகாரங்களை சர்வதேசத்துக்கு வெளிப்படையாகக் காண்பித்து இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…
மேலும்

பொய்யான கருத்தடை குற்றச்சாட்டு கர்மவினையால் குறுகிய காலத்துக்குள் போலியானது – வைத்தியர் சாபி சஹாப்தீன்

Posted by - October 2, 2025
தௌஹீத் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 400 சிங்கள தாய்மார்களுக்கு சிசேரியன் முறைமை ஊடாக கருத்தடை செய்ததாக வெளியாகிய செய்தியால் நானும், எனது குடும்பத்தாரும் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டோம்.பொது இடங்களுக்கு செல்லும் போது ‘இவர் தான் அந்த கருத்தடை வைத்தியர் சாபி’ என்று…
மேலும்

வசீம் தாஜூதின் மரணம் அரசியலுக்கு பயன்படுத்தப்படக்கூடாது

Posted by - October 2, 2025
வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடக பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது என…
மேலும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்கும் அரசாங்கம்

Posted by - October 2, 2025
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, அது போதாது என்றும் 2000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கம் கூறியது. ஆனால் இன்று பெருந்தோட்ட…
மேலும்

உலக சிறுவர்கள் தின தேசிய விழா – 2025

Posted by - October 2, 2025
இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
மேலும்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: பாதீடு கிடைக்கப்பெறாமையால் நாள் தள்ளப்பட்டது !

Posted by - October 2, 2025
யாழ்ப்பாணம் – அரியாலை, சிந்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது.
மேலும்