இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் ‘அல் கோஜினி’ (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 91 மாணவர்களைத் தேடும் பணி தொடர்ந்து…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா சென்று உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்திருக்கின்றார். நாட்டின் பெருமையைக் கூறி சந்தை வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதை விடுத்து, உள்ளக விவகாரங்களை சர்வதேசத்துக்கு வெளிப்படையாகக் காண்பித்து இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…
தௌஹீத் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 400 சிங்கள தாய்மார்களுக்கு சிசேரியன் முறைமை ஊடாக கருத்தடை செய்ததாக வெளியாகிய செய்தியால் நானும், எனது குடும்பத்தாரும் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டோம்.பொது இடங்களுக்கு செல்லும் போது ‘இவர் தான் அந்த கருத்தடை வைத்தியர் சாபி’ என்று…
வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடக பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது என…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, அது போதாது என்றும் 2000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கம் கூறியது. ஆனால் இன்று பெருந்தோட்ட…
இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.