தென்னவள்

கிழக்கு மாகாண சபைக்கு 1800 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு – கந்தசாமி பிரபு

Posted by - October 3, 2025
எமது அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாண சபைக்கு 1800 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற திணைக்களங்களுக்கு அந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு, தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என தேசிய…
மேலும்

இரும்புக் கம்பியால் 16 வயது மகளைத் தாக்கிய தாய்க்கு சிறைத்தண்டனை!

Posted by - October 3, 2025
மட்டக்களப்பில் தனது 16 வயது மகளின் கையினை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார்.
மேலும்

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி அநுர குமார சந்தித்தார்

Posted by - October 3, 2025
அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அவர்களிடம் ஆசி பெற்றார்.
மேலும்

பாதாள ஆட்சியை முறியடித்து சமூக சீர்திருத்தத்திற்கு அரசாங்கம் உறுதி – ஜனாதிபதி அநுரகுமார

Posted by - October 3, 2025
வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வன்முறையால் சமூகத்தை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்ற பாதாள ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை…
மேலும்

இயக்கச்சியில் வெடிக்காத நிலையில் குண்டுகள்!

Posted by - October 3, 2025
கிளிநொச்சி – இயக்கச்சியில் உள்ள தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இன்று 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும்

சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுதல் : பாராளுமன்றில் சட்டமாக அனுமதிக்கப்படவில்லை

Posted by - October 3, 2025
சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவது தொடர்பில்  (19ஆவது அத்தியாயமான ) தண்டனைச் சட்டக்கோவையை திருத்துவதற்கான சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதும் அது பாராளுமன்றத்தினால் சட்டமாக அனுமதிக்கப்படவில்லை. அதனால் இதுதொடர்பில் திருத்தங்களை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் பாராளுமன்ற குழுநிலையின்போது சமர்ப்பிக்க முடியும்…
மேலும்

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யாழில் விசேட நிகழ்வு

Posted by - October 3, 2025
உலக குடியிருப்பு தினத்தை (06.10.2025) முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டு,…
மேலும்

அரசாங்கம் தற்போது பொருளாதார மத்திய நிலையங்களைக் கூட விற்க திட்டமிட்டுள்ளது – சஜித் பிரேமதாச

Posted by - October 3, 2025
எதிர்க்கட்சியில் இருந்தபோது வெளிநாட்டிலிருந்து எதனையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள். இப்போது எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கம் இப்போது பொருளாதார மத்திய நிலையங்களைக் கூட விற்க திட்டமிட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
மேலும்

ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

Posted by - October 3, 2025
ஜேர்மன் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) மற்றும் கிறிஸ்டின் வெபர்நியூமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். கொழும்பில் உள்ள ஹில்டன்…
மேலும்

அனுமதிப்பத்திரம் இன்றி மட்பாண்டங்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது!

Posted by - October 3, 2025
அனுமதிப்பத்திரம் இன்றி மட்பாண்டங்களை ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பண்டாரகமை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்