தென்னவள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

Posted by - October 14, 2025
வலப்பனை – தெரிபஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தப்பரே பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தெஹிவளையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - October 14, 2025
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்லியம் சந்திக்கு அருகில், ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது

Posted by - October 14, 2025
நிக்கவெரட்டிய பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது

Posted by - October 14, 2025
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள்…
மேலும்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

Posted by - October 14, 2025
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் திங்கட்கிழமை (13)  வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண கல்விச் செயலாளரின் கடிதத்திற்கு அமைய குறித்த நியமனத்தை ஏற்றுக் கொண்டு கடமையை பொறுப்பேற்றுக்…
மேலும்

யாழில் விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா

Posted by - October 14, 2025
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் திங்கட்கிழமை (13.10.2025) காலை 10.30…
மேலும்

மின்சார கட்டணம் குறித்த ஆணையத்தின் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

Posted by - October 14, 2025
மின் கட்டண திருத்தம் தொடர்பான ஆணையத்தின் இறுதி முடிவு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிப்பு

Posted by - October 14, 2025
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது ஏதேனும் அமைப்புக்கள் முன்னிலையிலோ சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தி மரணதண்டனைக்கைதி…
மேலும்

மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அழகிய வசனங்களாலான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்

Posted by - October 14, 2025
மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். இனியும் அரசாங்கத்தால் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. எனவே தேர்தலுக்கு முன்னர் அழகிய வசனங்களால் ஆன வரவு – செலவு…
மேலும்

விழா நடத்தி அப்பாவி மக்களையும் ஜனாதிபதியையும் ஏமாற்றியுள்ளனர் ; மனோ கணேசன்

Posted by - October 13, 2025
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்கு காணியும், வீடும், தருகிறோம் என எழுதி கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என தமிழ்…
மேலும்