தென்னவள்

பணயமாக இருந்தவர்கள் அனுபவித்த வேதனையை யாரும் புரிந்துகொள்ள முடியாது: இங்கிலாந்து பிரதமர்

Posted by - October 15, 2025
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவில் பெருமளவு நிதி முதலீட்டில் மெகா தரவு மையம் அமைப்பதாக கூகுள் அறிவிப்பு

Posted by - October 15, 2025
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை (Data Center) நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேலும்

இந்தியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு

Posted by - October 15, 2025
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு செவ்வாய்க்கிழமை (15) மதியம் சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 57 பயணிகள் பயணித்துள்ளனர்.
மேலும்

ஸ்பேஸ்எக்ஸின் 11-ஆவது ரொக்கெட் சோதனை வெற்றி : நிலவுப் பயணத்திற்கான மைல்கல்

Posted by - October 15, 2025
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் (Starbase) ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் ஏவப்பட்டது.
மேலும்

பங்களாதேஷில் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து ; 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Posted by - October 15, 2025
பங்களாதேஷில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ரூப்நகர் பகுதியில் பங்களாதேஷ் வர்த்தக பல்கலைக்கழகத்துக்கு எதிரே ஒரு இரசாயன கிடங்கும், அதன் அருகே 4 மாடிகள் கொண்ட ஆடை தொழிற்சாலையும்…
மேலும்

மனுஷ நாணயக்கார இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

Posted by - October 15, 2025
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார்.
மேலும்

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது

Posted by - October 15, 2025
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தால் மின் கட்டண அதிகரிப்புக்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும்

திருகோணமலை ஸ்ரீ சண்முக மகளிர் கல்லூரி வன்முறைச் சம்பவத்தையடுத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேரில் பார்வை

Posted by - October 15, 2025
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி நேர வாகன நெரிசல் பிரச்சினைகள் குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா செவ்வாய்க்கிழமை (14) நேரில் விஜயம் மேற்கொண்டார்.
மேலும்

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

Posted by - October 15, 2025
இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது.
மேலும்

காணி உரிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கூட்டு ஆவணமொன்றை முன்வைப்போம்!

Posted by - October 15, 2025
மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட…
மேலும்