சர்வதேச நாணய நிதியத்தின் நிர்பந்தத்துக்கு ஏற்ப மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி பதவியையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை அதிகாரத்தையும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான திருத்தச் சட்டமூலமானது எந்தவொரு கட்டமைப்பிலும் நிகழக்கூடிய உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கூட்டிணைந்த கோரிக்கையின் ஓரங்கமே ஆகும். இம்மறுசீரமைப்பின் நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என இலங்கை மனித…
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை…
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் இறுதி தீர்வு வழங்கப்படும். அந்தத் தீர்வை உள்ளடக்கியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 7ஆம் திகதி வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். வெள்ளிக்கிழமை (17) கூடவுள்ள சம்பள நிர்ணய சபையிலும்…
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரல, ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோரே…
பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.