தென்னவள்

எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Posted by - October 17, 2025
கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும்

நாணய நிதியத்தின் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை

Posted by - October 17, 2025
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்பந்தத்துக்கு ஏற்ப மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி பதவியையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை அதிகாரத்தையும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!

Posted by - October 17, 2025
யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் 16ஆம் திகதி வியாழக்கிழமை 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சிறுவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவரல்

Posted by - October 17, 2025
சிறுவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான திருத்தச் சட்டமூலமானது எந்தவொரு கட்டமைப்பிலும் நிகழக்கூடிய உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கூட்டிணைந்த கோரிக்கையின் ஓரங்கமே ஆகும். இம்மறுசீரமைப்பின் நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என இலங்கை மனித…
மேலும்

போக்குவரத்து சட்டங்களை மீறிய 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

Posted by - October 17, 2025
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை…
மேலும்

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு

Posted by - October 17, 2025
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் ; 25ஆம் திகதிக்குள் இறுதி தீர்வு – கிட்ணன் செல்வராஜா

Posted by - October 17, 2025
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் இறுதி தீர்வு வழங்கப்படும். அந்தத் தீர்வை உள்ளடக்கியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 7ஆம் திகதி வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். வெள்ளிக்கிழமை (17) கூடவுள்ள சம்பள நிர்ணய சபையிலும்…
மேலும்

ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைக்கு மூவரடங்கிய குழுவை நியமித்தது ஐ.தே.க.

Posted by - October 17, 2025
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரல, ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோரே…
மேலும்

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது

Posted by - October 17, 2025
பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

சாவகச்சேரியில் புகையிரத விபத்தில் பெண் உயிரிழப்பு

Posted by - October 17, 2025
சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து வியாழக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.
மேலும்