தென்னவள்

சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Posted by - October 19, 2025
 தமிழக சட்​டப்​பேரவை மரபு​களை பேர​வைத் தலை​வர் மதிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

தீர்க்கமான பதிலடி கொடுப்போம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைவர் எச்சரிக்கை

Posted by - October 19, 2025
எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சுவிஸ் பள்ளிகளில் பிற மாகாண பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: கல்வி ஆணையம் உறுதி

Posted by - October 19, 2025
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி ஆணையம் உறுதி செய்துள்ளது.
மேலும்

எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சந்தேக நபரை ஜேர்மனியிடம் ஒப்படைக்க போலந்து மறுப்பு

Posted by - October 19, 2025
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட Nord Stream என்னும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியதாக உக்ரைன் நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
மேலும்

ODINS EYE ஒப்பந்தத்தில் பிரான்ஸ்-ஜேர்மனி கையெழுத்து

Posted by - October 19, 2025
பிரான்ஸ்-ஜேர்மனி இடையே ODIN’S EYE ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2025 அக்டோபர் 15-ஆம் திகதி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்கள், “ODIN’S EYE” எனப்படும் விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை எச்சரிக்கை அமைப்பை இணைந்து செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும்

புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!

Posted by - October 19, 2025
2025 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

செவ்வந்திக்கு உடந்தையாக இருந்தவர்கள் புலனாய்வாளர்களின் விசாரணையில்…..!

Posted by - October 19, 2025
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) விசாரணையின் போது குற்றத்திற்குப் பிறகு தனது நடவடிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும்

மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் அறிவு அவசியம்

Posted by - October 19, 2025
“இணைந்திருங்கள். நலமாக இருங்கள்” என்ற தேசிய திட்டம் தொடங்கப்படுகிறது. இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி எதிர்கால  சுகாதார சவால்களை சமாளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ  தெரிவித்தார்.
மேலும்

ரி-56 ரக துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நிதிக் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

Posted by - October 19, 2025
ரி -56 ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
மேலும்