வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீமுத்து உயன வீட்டு வளாகத்திற்கு அருகில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் நடத்திய சோதனைக்கமைய, குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – மடத்தடி சந்தியில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.
40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர் ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசாங்கம் ஆதரிக்கும்…
பொலன்னறுவை மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாடு, குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் கடந்த 17ஆம் திகதி…
நாட்டின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை சவூதி அரேபியாவுக்கு செல்ல உள்ளார். ரியாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது அழகியல் மற்றும் மருத்துவ அறிவியல் அகாடமி மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே இந்த…
இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் சூழல் மையங்கொள்வதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகிலும் இந்த மாற்றம் நிகழ்வதாகவும் குறிப்பிட்டார். நாட்டின்…