தென்னவள்

1990 சுவசெரிய சேவையின் இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட முயற்சிக்க வேண்டாம்!

Posted by - October 22, 2025
நிர்ணய விலைக்கு மாறாக  அதிக விலைக்கு மருந்து பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்  வழிமுறைகளை உருவாக்குங்கள் . அதனை விடுத்து சுவசெரிய சேவையின் 1990 இலக்கத்தை மாற்றி 8889 என்று  இலக்கமிட   முயற்சிக்க வேண்டாம் என்று  எதிர்க்கட்சிகளின்…
மேலும்

பிரதமரின் இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது – அலி சப்ரி

Posted by - October 22, 2025
அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அரங்கில் எமது நாடு தெளிவுடனும் கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்

Posted by - October 22, 2025
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம் சுதர்சன்  அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மேலும்

வசாவிளானில் தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - October 22, 2025
வசாவிளானில் தனியார் காணியில்  இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் களத்திற்குச் சென்று காணி உரிமையாளருடன்…
மேலும்

புகையிரதத்துடன் வெலிகந்த பகுதியில் யானை மோதி உயிரிழப்பு

Posted by - October 22, 2025
மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த  புகையிரதத்தின் மீது வெலிகந்தை பகுதிக்கும் அசேலபுர பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக  புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

யாழில் போதைக்கு அடிமையான யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - October 22, 2025
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்

உரிமைகளைப்பெற எமது இளையோர் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடினர்!

Posted by - October 22, 2025
தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு விடுக்கப்படுகின்ற இவ்வாறான மிரட்டல்களுக்கும், உயிர் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

Posted by - October 21, 2025
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.
மேலும்

தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடும் பணியை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - October 21, 2025
யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக்கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை நடைபெற்றது.
மேலும்

சாவித்திரி போல்ராஜ் – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளர் இடையில் சந்திப்பு!

Posted by - October 21, 2025
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளர் W.M.D.T. விக்ரமசிங்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
மேலும்