தென்னவள்

கலென்பிந்துனுவெவ முன்னாள் சபைத்தலைவர் இலஞ்ச வழக்கில் கைது

Posted by - October 24, 2025
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சுகாதார சேவைகள் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்

Posted by - October 24, 2025
இரத்தினபுரி பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகக் கட்டடம் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவீதமானோர் ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளிலிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனை மாற்றி அமைப்பதற்காக “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள்”…
மேலும்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம்!

Posted by - October 24, 2025
2024/25 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி துமளி

Posted by - October 24, 2025
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே அமளிதுமளி நிலவிய நிலையில் சபை உறுப்பினர்கள் சிலர் சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
மேலும்

தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பம்

Posted by - October 24, 2025
தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Posted by - October 24, 2025
உள்நாட்டு கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை (Entrepreneurs) மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார். கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில்…
மேலும்

மற்றுமொரு ஜீப் வாகனம் கல்கிஸ்ஸையில் கைப்பற்றல்!

Posted by - October 24, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப் வாகனம் ஒன்று கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

Posted by - October 24, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நேற்று வியாழக்கிழமை (23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும்

இஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை வழங்கியது “மத்துகம ஷான்” என்பவரா ?

Posted by - October 24, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்த பின்னர் மித்தெனிய பிரதேசத்திற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை…
மேலும்

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பணத்தை திருடிச் சென்ற சந்தேக நபர்கள் கைது

Posted by - October 24, 2025
கொழும்பு,  புறக்கோட்டை  பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை  திட்மிட்டு திருடிச்சென்ற குறித்த நிறுவனத்தின் ஊழியர் உட்பட சந்தேகநபர்கள் 7 பேர் களனி குற்றத்தடுப்பு பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்