கலென்பிந்துனுவெவ முன்னாள் சபைத்தலைவர் இலஞ்ச வழக்கில் கைது
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்
