தென்னவள்

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்தி -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு

Posted by - October 27, 2025
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்தி அவர்களுடன்  தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் குழுவினரது சந்திப்பு திங்கட்கிழமை (27) கிண்ணியா நகர சபையில் இடம் பெற்றது.
மேலும்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

Posted by - October 27, 2025
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக்…
மேலும்

பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று செயற்படுகிறார்கள்

Posted by - October 27, 2025
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் பாதாளக்குழுக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று செயற்படுகிறார்கள் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும்

யாழ். தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவக் கலந்துரையாடல்!

Posted by - October 27, 2025
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவக் கலந்துரையாடலின் முதலாவது நிகழ்வு கடந்த 25ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.…
மேலும்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரைச் சந்தித்தார் துரைராசா ரவிகரன்

Posted by - October 27, 2025
வடக்கு மாகாண உள்ளூராட்சியின் அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை (27)  சத்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை கண்காணித்தார் பிரதமர்

Posted by - October 27, 2025
மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (26) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.
மேலும்

“மிதிகம லசா” படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்!

Posted by - October 27, 2025
“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத்  என்பவர் ஒக்டோபர் 22 ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி இன்று…
மேலும்

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு மட்டுமல்ல மேலும் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் – பொலிஸ்

Posted by - October 27, 2025
யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
மேலும்

சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் ; மீட்கக்கோரி வெளியிட்ட வீடியோ

Posted by - October 27, 2025
இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் சவுதி, கத்தார் உள்பட அரபு நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இதில் பலரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்தியர்களை வேலைக்கு சேர்த்தவர்கள் பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்துக்கொண்டு துன்புறுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில்,…
மேலும்

சீனாவில் 5.5 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்

Posted by - October 27, 2025
சீனாவின் ஜிலின் மாகாணம் ஹன்சுன் பிராந்தியத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.
மேலும்