தென்னவள்

உழைப்புக்கேற்ற பலன் இல்லை: திருமாவளவன் ஆதங்கம்

Posted by - October 30, 2025
தேர்தலில் எங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

3 இடங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முன் சோதனை பணி: நவ.1 முதல் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

Posted by - October 30, 2025
தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் 3 இடங்​களில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான முன் சோதனை பணி​கள் நவ.1 முதல் தொடங்கி பல வகைப்​பாடு​களில் அம்​மாதம் இறு​திவரை நடை​பெற உள்ள​தாக தமிழக அரசு அறவித்​துள்​ளது.
மேலும்

பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

Posted by - October 30, 2025
 ​திண்​டுக்​கல் மாவட்​டம் நிலக்​கோட்​டை​யில் கேரள மாநிலத்​தைச் சேர்ந்த முகமதுஅலி என்​பவர் பூ ஏற்​றுமதி நிறுவனம் நடத்தி வரு​கிறார். நிலக்​கோட்​டை​யில் இருந்து பூக்​களை வாங்​கி, சவுதி அரேபியா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு ஏற்றுமதி செய்து வரு​கிறார்.
மேலும்

வழக்கில் கவனம் செலுத்தாததால் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி

Posted by - October 30, 2025
ஜேர்மனியில், குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரின் வழக்கை பொலிசார் ஒருவர் பின் தொடராமல் விட்டதால், அந்தக் குற்றவாளி மீண்டும் ஒரு பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டார்.   அந்த குற்றவாளியை சரியாக கண்காணிக்காத பொலிசாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரான்சில் அமுலுக்கு வந்த புதிய சட்டம்

Posted by - October 30, 2025
பிரான்சில் பாலியல் வன்முறைக்கு எதிராக முக்கியமான சட்ட திருத்தம் ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. ஜிசெல் பெலிகோட் (Gisele Pelicot) என்ற பெண்ணின் வழக்கைத் தொடர்ந்து, “ஒப்புதல் இல்லாத எந்தவொரு பாலியல் செயலும் பாலியல் வன்முறை” என சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின்…
மேலும்

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, 13 பேர் காயம் !

Posted by - October 30, 2025
இந்தியாவின், உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

போர் விமானத்தில் பறந்தார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

Posted by - October 30, 2025
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து இன்று புதன்கிழமை (29)  ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.
மேலும்

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க சுற்றிவளைப்பு

Posted by - October 30, 2025
போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

காக்கைதீவு கடற்கரையின் புனிதத்தன்மையை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

Posted by - October 30, 2025
கொழும்பு – 15, காக்கைதீவு கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் காணப்படுவதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிதம்பரப்பிள்ளை மனோகரன்,…
மேலும்

அனைத்து விசாக்களையும் நவம்பர் 3 முதல் நேரடியாக கையாள்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம்

Posted by - October 30, 2025
அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான வெளிப்பணிகளை மேற்கொள்ளும் அவுட்சோர்ஸிங் சேவை வழங்குநரான IVS லங்கா நிறுவனம் நாளை ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மட்டுமே செயற்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
மேலும்