தென்னவள்

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் பலி!

Posted by - November 1, 2025
நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்தவர் கீழே விழுந்து பலி

Posted by - November 1, 2025
யாழில் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
மேலும்

கல்லால் தாக்கப்பட்டு பெண் கொடூரமாக கொலை!

Posted by - November 1, 2025
காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

பொலித்தீன் பைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலில்!

Posted by - November 1, 2025
வர்த்தக நிலையங்களில் இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்படுகிறது.
மேலும்

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

Posted by - November 1, 2025
வெவ்வேறு பிரதேசங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் 13 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மேலும்

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பில் போராட்டம்

Posted by - November 1, 2025
ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் சனிக்கிழமை (01) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !

Posted by - November 1, 2025
நவம்பர் மாதத்தில் லாஃப்ஸ்  எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது  என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பம் குறித்து வட மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு

Posted by - October 31, 2025
அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தும் “AI for Transforming Public Service” எனும் செயலமர்வு, கடந்த 27 ஆம் திகதி வட மாகாண பிரதம செயலகத்தில்…
மேலும்

41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted by - October 31, 2025
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன்  இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வடக்கு மாகாணத்தில் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Posted by - October 31, 2025
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண, விவசாயமும் கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்விநியோக…
மேலும்